×

ஏரிகளின் உயரத்தை ஒரு அடி உயர்த்த திட்டம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சென்னை: செம்பரம்பாக்கம், பூண்டி உள்ளிட்ட ஏரிகளின் உயரத்தை ஒரு அடி உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை பகுதியில் 2 புதிய நீர் நிலைகளை உருவாக்க மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் தடைபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

The post ஏரிகளின் உயரத்தை ஒரு அடி உயர்த்த திட்டம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister Duraimurugan ,Chennai ,Water Resources ,Minister ,Duraimurugan ,Sembarambakkam ,Bundi ,
× RELATED நீர்வளத்துறையில் புதிதாக...